ஏப்ரல் 7 முதல் வீடுகளுக்கே வந்து கொரோனா நிவாரணம் ரூ.1000 வழங்கப்படும் – தமிழக அரசு
ஏப்ரல் 7-ம் தேதி முதல் கொரோனா நிவாரண தொகை ரூ.1,000 வீடுகளுக்கே சென்று நேரிடையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, ஏப்-3 கொரோனா வைரஸ்
Read moreஏப்ரல் 7-ம் தேதி முதல் கொரோனா நிவாரண தொகை ரூ.1,000 வீடுகளுக்கே சென்று நேரிடையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, ஏப்-3 கொரோனா வைரஸ்
Read moreகொரோனா பாதிப்பில், தமிழகம் இரண்டாவது நிலையில் தான் உள்ளதாகவும், சமூக பரவலாக மாறவில்லை எனவும், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை, ஏப்ரல்-3 இது
Read moreதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, ஏப்ரல்-3 தமிழகத்தில் கடந்த சில
Read moreடெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும், அரசின் உத்தரவுகளை பின்பற்றவும் தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் ஆடியோ மூலமாக கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி, ஏப்ரல்-2 டெல்லியில்
Read moreசாதி, மதம் பார்த்து கொரோனா வருவதில்லை என்று கூறியுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவ்வாறு வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். கோவை, ஏப்ரல்-2
Read moreஅமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானது, அமெரிக்க மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டன், ஏப்ரல்-2 அமெரிக்காவில் நோய்த்தொற்றுக்கு
Read moreதமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் விநியோகம் இன்று தொடங்கியது. சென்னை, ஏப்ரல்-2 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25
Read moreமார்ச் 31-ம் தேதியுடன் பணி நிறைவு பெறும் மத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பதவிக்காலம் நீட்டிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, ஏப்ரல்-2 கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக
Read moreதமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை,
Read moreதேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கவேண்டாம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி எச்சரித்துள்ளார். சென்னை, ஏப்ரல்-1 இது
Read more